அதிகாரம் : அல் அஸ்ர்

அருளப்பட்ட இடம் :  மக்கா | வசனங்கள் : 4

பிரிவு : 1

  1. அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. (அழிவு) காலத்தின் மேல் ஆணையாக!
  3. நிச்சியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
  4. ஆயினும் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, உண்மையைக் கூறி, பொறுமையுடன் செயலாற்றுமாறு வருபவர்களைத் தவிர (அவர்கள் என்றும் இழப்பிற்காளாக மாட்டார்கள்.) ரு1
Powered by Blogger.