அதிகாரம் : அல் குறைஷ்

அருளப்பட்ட இடம் :  மக்கா | வசனங்கள் : 5

பிரிவு : 1

  1. அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. குறைஷியரின் பற்றுதலுக்காக.
  3. குளிர்காலத்திலும் கோடைகாலத்திலும் அவர்களின் பயணத்தில் (மக்காவுடன்) பற்றுதலுடனிருக்க (நாம் அவ்வாறு செய்தோம்)
  4. எனவே இந்த வீட்டிற்குரிய இறைவனை அவர்கள் வணங்கவேண்டும்.
  5. அவன் அவர்களுக்கு பசி(யின் வேளையி)ல் உணவளித்தான். மேலும் அச்சத்தி(ன் வேளையி)ல் பாதுகாப்பளித்தான். ரு1
Powered by Blogger.