அதிகாரம் : அல் மாஊன்

அருளப்பட்ட இடம் :  மக்கா | வசனங்கள் : 8

பிரிவு : 1

  1. அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. மார்க்கத்தைப் பொய்படுத்துபவனை நீர் அறிந்து கொண்டீரா?
  3. அவனே அநாதையை விரட்டுகின்றவன்.
  4. மேலும் ஏழைக்கு உணவளிக்குமாறு அவன் தூண்டுவதில்லை.
  5. தொழக்கூடிய அவர்கள் மீது அழிவுதான்.
  6. அவர்கள் தங்கள் தொழுகையில் கவனமற்றவர்களாகத் தொழுதனர்.
  7. (மக்களுக்குக்) காட்டவே அத்தகையோர் விருமபுகின்றனர்.
  8. அவர்கள் அற்ப நன்மைக்குரிய செயல்களைக் கூட தடுத்து விடுகின்றனர். ரு1
Powered by Blogger.