அதிகாரம் : அந் நஸ்ர்
அருளப்பட்ட இடம்
: மதீனா | வசனங்கள் : 4
- அளவற்ற அருளாளனும் மேன் மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்.)
- அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்பொழுது,
- மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைவதை நீர் காணும்பொழுது,
- நீர் உமது இறைவனை புகழ்ந்து, அவனது தூய்மையினை எடுத்துரைத்து, அவனுடைய மன்னிப்பைத் தேடுவீராக. நிச்சயமாக அவன் தொடர்ந்து கருணை காட்டுபவனாவான்.