அதிகாரம் : அல்-லஹப்
அருளப்பட்ட இடம்
: மக்கா | வசனங்கள் : 6
- அளவற்ற அருளாளனும் மேன் மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகின்றேன்)
- அபூலஹபின் ( தீச்சுடரின் தந்தையின் ) இரண்டு கைகளும் அழிந்துவிடும்.அவ்வாறே அவனும் ( அழிந்து விடுவான்.)
- அவனது செல்வமும் , அவன் சம்பாதித்திருப்பதும் அவனுக்கு எந்தப் பயனும் அளிக்காது.
- விரைவில் அவன் சுடர்விட்டெரியும் நெருப்பில் நுழைவான் .
- (நெருப்பிற்கு வேண்டிய ) எரி பொருளை சேர்த்தவாறு சுற்றித்திரியும் அவனுடைய மனைவியும் ( நெருப்பில் நுழைவாயில்.)
- முறுக்கேற்றப்பட்ட ஈச்சநார் சுருக்குக் கயிறு அவளது சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும். ரு1.