அதிகாரம் : அல்-இக்லாஸ்
அருளப்பட்ட இடம்:
மக்கா | வசனங்கள் : 5
- அளவற்ற அருளாளனும் மேன் மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகின்றேன்.)
- (எல்லாக் கால முஸ்லிம்களிடமும் நாம் கூறுகிறோம்:) நீர் ( மற்றவர்களிடம் ) கூறுவீராக ! (உண்மையில் ) அல்லாஹ் ஒருவனே ஆவான்.
- அல்லாஹ் (எந்தத்) தேவை(யும்) அற்றவன். (எல்லாவற்றிற்கும் , அவன் தேவையானவன். )
- அவன் எவரையும் பெறவில்லை ; அவன் எவராலும் பெறப்படவுமில்லை.
- (அவனது பண்புகளில் ) அவனுக்கு இணை எவரும் இல்லை. ரு1